|
February 13 2009
முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல் சம்பவங்களில் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 27 பேர் நேற்று வியாழக்கிழமை இரவு மன்னார் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவர்களுள் சிறுவர்களும் அடங்குகின்றனர். இதுவரையில் வவுனியா வைத்தியசாலையில் இருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு 147 பேர் சிகிச்சைகளுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
Category: Tamil News | Added by: dj-sasi94 (2009-02-13)
|
Views: 367
| Rating: 0.0/0 |
|
|